என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கோழிக்கடை உரிமையாளர் கொலை
நீங்கள் தேடியது "கோழிக்கடை உரிமையாளர் கொலை"
திருப்பூரில் கோழிக்கடை உரிமையாளர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் ராக்கியா பாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணி என்கிற பெரியசாமி (27). பல்லடத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராக்கியாபாளையம் குறிஞ்சி நகர் பகுதியில் மணி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது மணியின் கழுத்தில் பாட்டிலால் குத்தியதற்கான காயம் இருந்தது. அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் மது பாட்டில்கள் கிடந்தது.
எனவே மணி நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
திருப்பூர் ராக்கியா பாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணி என்கிற பெரியசாமி (27). பல்லடத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராக்கியாபாளையம் குறிஞ்சி நகர் பகுதியில் மணி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது மணியின் கழுத்தில் பாட்டிலால் குத்தியதற்கான காயம் இருந்தது. அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் மது பாட்டில்கள் கிடந்தது.
எனவே மணி நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X